மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

"மக்களாட்சி மலர்ந்த இடம் கிராமங்கள் தான்"-உத்திரமேரூரை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

PT WEB

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்களை முதலமைச்சர் காணொளி வாயிலாக தொடங்கிவைத்தார். இதுதொடர்பாக, குறும்படம் வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழர் காலம் முதல் தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். கிராமசபைக் கூட்டங்களில்தான் மக்களாட்சி மலர்ந்தது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.