தமிழ்நாடு

முதலமைச்சர் கோவை மாவட்டம் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்: வானதி சீனிவாசன்

sharpana

"கொரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டம் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்" என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.