சென்னையில் சில பகுதிகளில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்த நிலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது விவாதப் பொருளாகியிருக்கிறது. பெருகும் மக்கள்தொகைக்கு ஏற்ப சென்னை தகவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதா என்ற விவரங்கள் குறித்து பேராசிரியர் அப்துல் ரசாக் புதிய தலைமுறையிடம் பகிர்ந்துகொண்டார்.