சந்திரசேகர்
சந்திரசேகர் ட்விட்டர்
தமிழ்நாடு

மெட்ரோ பணி: இரும்புக் கம்பி திடீரென விழுந்ததில் சாலையில் சென்றவர் படுகாயம்!

Prakash J

சென்னை கோவிலாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகளின்போது 30 அடி உயரத்தில் இருந்து இரும்புக் குழாய் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.