மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் pt web
தமிழ்நாடு

“விஜய் கண்ணீர் உண்மையானது” – பத்திரிகையாளர் அய்யநாதன்

இன்றைய சிறப்பு நேர்காணலில், கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்தித்தது தொடர்பாக நடக்கும் அரசியல் உரையாடல் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

PT WEB