சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் வங்கிக்கணக்கில் தவறுதலாக 9,000 கோடி ரூபாயை வரவு வைத்த தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி. தவறுதலாக வரவுவைத்த பணத்தை பின் திரும்பப்பெற்றது. அதில் அவர் ரூ.21,000-ஐ தன் நண்பருக்கு அனுப்பிய நிலையில், அந்த தொகை மட்டும் அவரிடமிருந்து திரும்பப் பெறப்படவில்லை.