ஆண்டவனும், அம்மாவும் இயக்கத்தை காப்பாற்றுவர்கள் என சசிகலா தரப்பு சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவு வேதனையும், வருத்தமும் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
ஆண்டவனும், அம்மாவும் இயக்கத்தை காப்பாற்றுவர்கள் என சசிகலா தரப்பு சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவு வேதனையும், வருத்தமும் அளிப்பதாகவும் அவர் கூறினார்.