தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அறிஞர் அண்ணா மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் பற்றிய பேச்சு தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் சர்ச்சையாகி பூதாகரமானதுடன், அதிமுக - பாஜக இடையே கூட்டணி இல்லை என தெரிவிக்குமளவுக்குச் சென்றது. இந்த விவகாரம் இன்னும் தமிழகத்தில் ஓய்ந்தபாடில்லை.
எனினும் இவ்விவகாரத்தில் வார்த்தை மோதல் முடிவுக்கு வந்ததா என்பது குறித்து இந்த வீடியோவில் தெரிந்துகொள்வோம்.