தமிழ்நாடு

சென்னை ஆதம்பாக்கத்தில் தீ விபத்து : தந்தை - மகன் உயிரிழப்பு

webteam

சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டின் 2 வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மகன் உயிரிழந்துள்ளனர். 

சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் உள்ள வீட்டின் இராண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தற்போது தந்தை பாரி, மகன் பாலமுருகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.