உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து காலை 6 முதல் இரவு 8 மணி வரை ஓட்டல்களில் ஏசியை பயன்படுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி பார்சல் வழங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.