கரூரில் பாதிக்கப்பட்ட பெண் pt
தமிழ்நாடு

"2 லட்சம் தரேன்னு சொன்ன முதல்வர்; இன்னும் தரவில்லை” கண்ணீரோடு பேசிய பெண்!

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக அறிவித்த நிவாரணத் தொகை இன்னும் கிடைக்கவில்லை என கண்ணீரோடு பேசியுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.

PT WEB