மீட்கப்பட்ட ஆடுகள்
மீட்கப்பட்ட ஆடுகள் pt web
தமிழ்நாடு

நடு ஆற்றில் 350 ஆடுகளுடன் சிக்கிய 3 நபர்கள்... 12 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு!

PT WEB

நெல்லை மாவட்டம் படப்பார்குளம் அருகே கருமேனி ஆற்றின் நடுப்பகுதியில் சிக்கிய 3 நபர்கள், 350 ஆடுகளை 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விஜயநாராயணம் காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.