இந்தியா

சரவண பவன் ‘ராஜகோபால்’ உடனே சரணடைய உத்தரவு : உச்சநீதிமன்றம் அதிரடி

webteam

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபால் உடனே சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் சரணடைவதில் இருந்து விலக்கு கோரிய ராஜகோபாலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.