இந்தியா

மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 மழை, வெள்ள நிவாரணமாக வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர்

jagadeesh

புதுச்சேரியில் அனைத்து மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 மழை வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே சிகப்பு நிற அட்டை தாரர்களுக்கு ரூ.5000 வழங்கப்பட்டு வரும் நிலையில் இப்போது மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.