இந்தியா

இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி : பிரதமர் மோடி

rajakannan

இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜெர்மனியின் முனிச் நகரில் ஜெர்மன் வாழ் இந்தியர்கள் மத்தியி பேசிய போது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.