இந்தியா

’மிஸ்டர் இந்தியா’ பட்டம் வென்ற ஜெகதீஷ் லாடு கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

Sinekadhara

’மிஸ்டர் இந்தியா’ பட்டம் வென்ற ஜெகதீஷ் லாடு கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

வடோடரா பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஜெகதீஷ் கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைபெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் ஆணழகன் போட்டியில் தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரா சார்பாக போட்டியிட்டு வெள்ளிப்பதக்கம் பெற்றவர். உலக அளவிலும் வெள்ளிப்பதக்கம் பெற்றிருக்கிறார் ஜெகதீஷ்.