voting machine pt desk
இந்தியா

மிசோரம் வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பு - காரணம் என்ன?

மிசோரம் மாநில சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வரும் 3-ஆம் தேதி நடைபெற இருந்த வாக்கு எண்ணிக்கை 4-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவரம் வீடியோவில்

webteam