kerala youth
kerala youth pt desk
இந்தியா

குடை இருக்க வலை எதற்கு: புதிய முறையில் மீன் பிடித்த கேரள இளைஞர் - வைரல் வீடியோ

webteam

கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொட்டாரக்கரா பகுதியில் உள்ள நீர் தடுப்பு பகுதியில், வலை மற்றும் தூண்டில் இல்லாமல் புதிய முறையில் குடையை வைத்து இளைஞர் ஒருவர் மீன் பிடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.