இந்தியா

கொரோனா நோய் தொற்றுக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர் உயிரிழப்பு

rajakannan

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த வாரம் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.