2021 - 2022 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். கொரோனா நெருக்கடி, வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்திற்கு மத்தியில் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் மீது பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.