இந்தியா

மேல்சிகிச்சைக்கு பெங்களூரு அழைத்துச்செல்லப்பட்டார் கேப்டன் வருண்சிங்

Sinekadhara

80% காயங்களுடன் உயிர் தப்பிய கேப்டன் வருண்சிங் மேல் சிகிச்சைக்கு பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார்.

நேற்று குன்னூர் காட்டேரி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 80% காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங்கிற்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததால் அவரை அதிநவீன ஆம்புலன்ஸ் மூலமாக பெங்களூருவிலுள்ள விமானப்படை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.