இந்தியா

மக்களை ஏமாற்றும் பட்ஜெட் : முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

Veeramani

இது மக்களை ஏமாற்றும் பட்ஜெட் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருக்கிறார்

2021-22 ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, முன்னெப்போதும் இல்லாதவகையில் மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார்