நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருக்கும் கைத்தறி, கைவினை கலைஞர்கள் தங்கள் தயாரிப்புகளை சென்னை கைவினை கலைஞர்கள் அங்காடியில் காட்சிப்படுத்தி விற்பனைக்காக வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும், அவர்களின் பாரம்பரிய உடைகள், வீட்டு அலங்காரப்பொருட்கள் கைவினைப் பொருட்கள் போன்ற அரிய வகை பொருட்களை விற்பனைக்காக சந்தைப்படுத்தி இருக்கிறார்கள்.
இதை வாங்குவதற்கும், பார்வையிடவும், மக்கள் பலர் குவிந்து வருகிறார்கள். அது குறித்த சிறப்பு தொகுப்பை காண காணொளியை பார்க்கலாம்.