சுற்றுச்சூழல்

திருவாரூர்: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பசு சாண விறகு தயாரிப்பு

Veeramani

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பசு சாணத்தில் இருந்து விறகு தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

திருவீழிமிழலை கோரக்ஷன் சமிதியில் ஏராளமான நாட்டு பசுக்களை பராமரித்து வருகின்றனர். அங்கு பசு சாணத்தில் இருந்து கொசுவத்தி, பல்பொடி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாட்டு பசு சாணத்தில் இருந்து முதல்முறையாக விறகு தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த விறகு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என கூறுகின்றனர்.