கல்வி

டிஎன்பிஎஸ்சி: தடுப்பூசி கிடங்கு ஊழியர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஒத்திவைப்பு

Veeramani

தடுப்பூசி கிடங்கு ஊழியர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

வரும் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த, பொதுசுகாதாரத்துறையின் கீழ் வரும் தடுப்பூசி கிடங்கு ஊழியர் உள்ளிட்ட 193 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு தள்ளிப்போகிறது. மாற்று தேதி நாளை அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.