கல்வி

“தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும்” - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

Sinekadhara

பள்ளிகள் திறப்பு தொடர்பாக , தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் டி.சி.இளங்கோ சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முதல்வரிடன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், மேலும் கட்டண நிர்ணயம் செய்வதற்கு கால அவகாசம் கேட்டிருப்பதாகவும் கூறினார்.