குற்றம் குற்றமே
குற்றம் குற்றமே  PT
குற்றம்

குற்றம் குற்றமே | அடகுக்கடையில் நடந்த 250 பவுன் நகை திருட்டு... சிக்கிய ஊழியர்!

PT WEB

பொன்னேரியை அடுத்து உள்ள மீஞ்சூரில் அடகு கடை நடத்தி வந்த கன்யாலால் என்பவரது கடையில் கடந்த 10 வருடங்களாக வேலை செய்து வந்த சுரேஷ் வியாஷ் என்பவர், சுமார் 250 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளார். விவரம் என்ன என்பதை கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக அறியலாம்.