குற்றம்

தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.22 கோடி பறிமுதல்

தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.22 கோடி பறிமுதல்

Sinekadhara

தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரு.1.22 கோடியை 3 பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்டதால் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.