குற்றம்

நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

webteam

நாமக்கல்லில், நிதி நிறுவன உரிமையாளர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டறிந்து உள்ளனர். நிதி நிறுவனத்தில் பணியாற்றியவர்களே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. வசூல் செய்த பணத்தை கையாடல் செய்தது குறித்து கேட்டதால் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: திருமணத்தை மீறிய உறவு - 48 வயது பெண்ணுடன் காதல்; கொலையான 17 வயது மகள்!