சிறுமி உடல் எடுத்துச்செல்லும் வாகனம்
சிறுமி உடல் எடுத்துச்செல்லும் வாகனம் PT
குற்றம்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி.. நியாயம் கேட்டு போராட்டம் நடத்திய மக்கள் - புதுச்சேரியில் பதற்றம்!

PT WEB

புதுச்சேரி சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். முதலில் கடத்தல் வழக்காக பதிவு செய்யப்பட்டது பின்னர் போஸ்கோ கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுமிக்காக நியாயம் கேட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக சிறுமியின் உடலை வாங்கமறுத்த பெற்றோரை அழைத்து போலிசார் பேச்சுவார்த்தை நடத்தியநிலையில், சிறுமியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.https://www.youtube.com/watch?v=5uHyighwpzc