குற்றம்

“கைதுகள் தொடரும்” - பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தும் சிபிஐ

rajakannan

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்ளிட்ட மூவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. கைது நடவடிக்கைகள் தொடரும் எனவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.