பெங்களூர்: குண்டு வெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளி வெளிநாட்டிற்கு தப்பி சென்றாரா?
PT WEB
கடந்த வாரம் பெங்களூரில் உள்ள ’ராமேஸ்வரம் கஃபே’யில் வெடிகுண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர். இதில் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் வெளிநாடு தப்பி சென்றிருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.