குற்றம்

கேரளாவில் பெண்ணிடமிருந்து 100 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

kaleelrahman

கேரளாவில் பெண் ஒருவரிடமிருந்து 100க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மங்களூரு விரைவு ரயிலில் கோழிக்கோடு ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது பெண் ஒருவரிடமிருந்து 100 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த ரமணி என்ற ந்த பெண்ணை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.