சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரசிகர்கள் பங்கேற்று, ஆடிப்பாடி, கொண்டாடினர். இந்த நிகழ்ச்சி தங்களை 90களுக்கே அழைத்து சென்றுவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.