சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இனி இதுபோன்ற தாக்குதலை கனவில்கூட நினைக்காத வகையில் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் காஷ்மீரில் அமைதி திரும்புவது எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை என்றும், தீவிரவாதிகள் மீது மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும்
ரஜினிகாந்த் தெரிவித்தார்.