வணிகம்

பட்ஜெட் அறிவிப்பால் விலை உயரும் பொருட்கள்

பட்ஜெட் அறிவிப்பால் விலை உயரும் பொருட்கள்

webteam

மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2017-18ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் விதிக்கப்பட்டுள்ள வரிகளால் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் அறிவிப்பால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படும் பொருட்கள்:

புகையிலை, பான் மசாலா

எல்இடி பல்புகள்

முந்திரி பருப்பு

அலுமினியம் தாது பொருட்கள்

ஆப்டிகல் இழைகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பாலிமர் பூசிய நாடாக்கள்

வெள்ளி நாணயங்கள் மற்றும் பதக்கங்கள்

தொலைபேசியில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் பலகை உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் எனத் தெரிகிறது.