ஆசிரியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வற்புறுத்த மாட்டோம்: செங்கோட்டையன்

ஆசிரியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வற்புறுத்த மாட்டோம்: செங்கோட்டையன்

ஆசிரியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வற்புறுத்த மாட்டோம்: செங்கோட்டையன்
Published on

ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளை தேடிவரும் சூழல் ஏற்படும் என தமிழக பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
இது குறித்து கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , ஆசிரியரின் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்குமாறு தமிழக அரசு வற்புறுத்தாது.  கல்வியில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களால் அரசுப்பள்ளிகளை அவர்களாகவே தேடி வரும் சூழல் ஏற்படும். நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்பதில் அரசு உறுதியுட‌ன் உள்ளது என அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com