நாம் தமிழர் ஆட்சியில் மரங்களை வெட்டும் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை : சீமான்

நாம் தமிழர் ஆட்சியில் மரங்களை வெட்டும் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை : சீமான்
நாம் தமிழர் ஆட்சியில் மரங்களை வெட்டும் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை : சீமான்

நாம் தமிழர் ஆட்சியில், மரங்களை வெட்டுவது குற்றமென அறிவித்துக் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மனிதர்களைக் கொலை செய்வது குற்றம்போல, மரங்களை வெட்டுவதும் குற்றமென அறிவித்துக் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்!<br><br>மரங்கள் இல்லையேல் மனிதர்கள் இல்லை!<a href="https://twitter.com/hashtag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#வெல்லப்போறான்விவசாயி</a><a href="https://twitter.com/hashtag/NTK4Tamilnadu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NTK4Tamilnadu</a> <a href="https://twitter.com/hashtag/Vote4Change?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Vote4Change</a> <a href="https://t.co/oO5jxiTQlC">pic.twitter.com/oO5jxiTQlC</a></p>&mdash; சீமான் (@SeemanOfficial) <a href="https://twitter.com/SeemanOfficial/status/1373649735404326914?ref_src=twsrc%5Etfw">March 21, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இதுதொடர்பாக சீமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,  “மனிதர்களைக் கொலை செய்வது குற்றம்போல, மரங்களை வெட்டுவதும் குற்றமென அறிவித்துக் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள். மரங்கள் இல்லையேல் மனிதர்கள் இல்லை” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com