\
மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
Published on

சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் மக்காச்சோள‌ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

தற்போது மக்காச்சோளம் மற்றும் இனிப்புச்சோளம் ஆகியவற்றுக்கு நல்ல விலை கிடைப்பதால் சாகுபடியை அதிகரித்துள்ளனர். 
சோளம் ஒரு டன் 5 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையாவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் சோளப் பயிர்களை விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற முடியவில்லை எனக் கூறும் விவசாயிகள் வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com