சென்னை ராயபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கியதில், அவர் நிலைத்தடுமாறி பேருந்துக்கு அடியில் சென்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியில் இளைஞர் ஒருவரை காவலர் ஒருவர் உருட்டுக் கட்டையால் தாக்கிய காட்சி இணையத்தில் வைரலான நிலையில், ஆவடி காவல் ஆணையரகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.