கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜராகும்படி வருமான வரி புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது, இதில், தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக பேசச் சொல்லி தன்னை மிரட்டுவதாகவும், அடையாளம் தெரியாத நபர்களால் தான் தாக்குதலுக்கு உள்ளானதானகவும் பிரவீன் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி ப ...
கரூரில் 100 கோடி ரூபாய் நில மோசடி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரிதிவிராஜ் ...