பஞ்சாப் - ஹரியானா எல்லையில் போலீசார் மற்றும் விவசாயிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், போலீஸ் இந்தத் தகவலை மறுத்துள்ளது.
"2026-ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்ற கனவை நடிகர் விஜய் கைவிட வேண்டும்" என நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் இடும்பாவனம் கார்த்தி கூறியுள்ளார்.