நுகர்வோர் மின்னணுப் பொருட்கள் துறையில் கால்பதித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், வீட்டு உபயோகப் பொருட்களை சென்னையில் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி இருப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்திருப்பதுடன், அதைச் சந்தையில் இருந்து திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது
வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3 டன் குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல். கடத்தலுக்கு உதவியாக இருந்த மூன்று சொகுசு கார்கள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 4 ...
குஜராத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புகையிலை மற்றும் போதைப் பொருட்களை கடத்தி வந்த கார் ஓமலூர் அருகே லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களுடன் கார் ...