வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவானது தெர்மோமீட்டர் இல்லாமலேயே மொபைலை பயன்படுத்தி உடல்வெப்ப நிலையை சரிபார்த்துக்கொள்ளும் “FeverPhone” என்ற செயலியை உருவாக்கியுள்ளது.
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் இதுவரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், காய்ச்சல் பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.