படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ஏகப்பட்ட கட்டுகளையும், மியூட்டுகளையும் சொன்னார்கள். அவை எதுவும் இல்லாமல் கொண்டுவர முயன்றாலும், பட வெளியீட்டில் தாமதம் ஏற்படும் என்பதால், சென்சார் சொன்ன திருத்தங்கள ...
தெலுங்கில் ஒரு நாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுவும் முழுக்க முழுக்க ஒரு காதல் கதை தான். எனக்கு காதல் கதைகள் மிகவும் பிடிக்கும். அப்படியான படங்கள் எடுக்க தான் எனக்கு ஆசை.
அப்போது எனக்கு தெரிந்த ஹீரோ சூர்யா தான். அவருக்கு போன் செய்து இந்தக் கதையை கூறினேன். அவருக்கும் ரொம்ப பிடித்தது. உடனே கதைக்கான ஆராய்ச்சி வேலைகளை துவங்கினேன். அவர் ஏன் விலகினார் என்பது தெளிவாக எனக்கு த ...
`கொட்டுக்காளி' படம் பார்க்க சென்றேன், சிவகார்த்திகேயனும் அங்கு வந்திருந்தார். நாங்கள் அங்கு பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு ஒரு காதல் கதையை கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது.