இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1950களின் சென்னையில் இயங்கிய சினிமா துறையை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது படம். அய்யா என்ற இயக்குநர், சந்திரன் என்ற நடிகர், குமாரி என்ற நடிகை இம்மூவருக்குள் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.
ஓடிடி நிறுவனங்களின் வருகை திரைப்படங்களின் பட்ஜெட்டில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அவர்கள் படங்கள் வாங்கும் விலையை குறைத்தார்களோ, அதுவரை மலையாளத்தில் 200 - 250 புதிய படங்கள் உருவாகும் கணக்கு 60 ஆக ...
உதவி இயக்குநராக என் முதல் படமே துல்கர் சல்மான் நடித்த `Theevram' படம் தான். அதன் பிறகு துல்கர் சல்மான் நடித்த ABCD என்ற படத்தில் நான் வில்லனாக நடித்தேன். அன்றிலிருந்து இன்றுவரை அவர் என்னிடம் மிக இனிமை ...
இந்தப் படத்தின் அளவுக்கு வேறு எந்த படத்திற்கும் ஸ்க்ரீப்ட் மீட்டிங்கில் கலந்து கொண்டதே இல்லை. அந்த நேரத்தில் 8 படங்களுக்கான கதைகள் கேட்டிருப்பேன். ஒவ்வொரு மீட்டிங்கும் 5 மணிநேரம் நடக்கும்.