உண்மையைச் சொல்லப்போனால் புஷ்பாவுக்கு முன்பு `அலா வைகுண்டபுரமுலோ' படம் வெளியாகி பெரிய ஹிட்டான சமயத்திலேயே தன் அடுத்த அடுத்த படங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதில் தீவிரமாக இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துவி ...
தமிழ் படமான `மாலை நேரத்து மயக்கம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வாமிகா, கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார்.