ஒருவேளை முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை நடக்கவில்லை என்றால் வடசென்னை கதை மாறி இருக்கும். இந்த சங்கிலி விளைவுகள் எல்லாவற்றுக்கும் ஆரம்பப்புள்ளி, வடசென்னை உலகை பொறுத்தவரை ராஜீவ் காந்தி கொலை தான்.
சென்னையில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை ஒரே இடத்தில் பயன்படுத்தும் வகையில், "சென்னை ஒன்" ஸ்மார்ட்போன் செயலியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார்.
கொடூரமான கொலைகள் செய்யும் சீரியல் கில்லரை, எப்படி போலீஸ் கண்டுபிடிக்கிறாங்க என்பது தான் உலகம் முழுக்கவே இருக்கும் சீரியல் கில்லர் படங்களோட ஒன்லைன். அந்த கதையை எப்படி சொல்லாறாங்க பொருத்து தான் படம் தனி ...