சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின் உடல் உறுப்பானது தானம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கானது நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கிறா ...
எல்லை தாண்டி மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், படகோடிகளுக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.