பாகிஸ்தான் நடத்திய எல்லைத்தாண்டிய தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காட்டுமிராண்டித்தனம் என ரசீத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ராணுவ வீரர்களின் உறவினர்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகு, 24 மணிநேரம் முடியும் வரை, அவர்களின் அடையாளம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை வெளியிடப்போவதில்லை என்று சென்ட்காம் (C ...