வளைகுடா பதற்றத்தில் ஜோர்டான், ஈராக்கில் உயிரிழந்த 4 அமெரிக்க வீரர்களின் உடல்களுக்கு டெலாவேரில் டோவர் தளத்தில் ராணுவ மரியாதையுடன் ‘கௌரவ உடல் ஏற்பு’ நிகழ்வில் ட்ரம்ப் கண்ணீர் மல்க அஞ்சலி.
பாகிஸ்தான் நடத்திய எல்லைத்தாண்டிய தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காட்டுமிராண்டித்தனம் என ரசீத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.